Saturday, March 17, 2012

நிபந்தனையற்றக் காதல்!




விவாதங்களும்...
வெட்டிக் கோபமும்...
விதண்டாவாதப் பேச்சுக்களும்..,
படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தன.

பின்,
எப்படிச் சொல்வது ?
அவன் சொன்னது பொய் என்பதை
நான் அறிவேனென்று!



**நிபந்தனையற்றக் காதல்:
எப்பொழுதும், எது நேரிடினும் நேசிப்பேன்
பி.கு: என் கவிதைகள் சொந்த அனுபவம் அல்ல :-))

No comments:

Post a Comment

வானவில்லின் வண்ணத்தைப் பற்றிய வர்ணனைகள்