வானவில்
Thursday, April 26, 2012
ஒரு கண்ணாடி, ஒரு கட்டில்...
என் அறையில்...
கண்ணாடியும், கட்டிலும்
உன்னைப் பற்றி புர
ணி
பேசிற்று...
“எனக்கு கையிருந்தால்
கண்களை மூடிக் கொள்வேன்
இவன் கொட்டம் தாங்க வில்லை
”
“ம்ம்க்கும்......
எனக்கு கால் இருந்து என்ன பயன்?
ஓட முடியவில்லையே...!!!
” :-(
அமர்க்களம் செய்கிறாயேடா...!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)